Posts

அஞ்சனா தேவியின் அருளைத் தரும் மந்திரம்.

சித்தர் பெருமக்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தைப் பற்றியும், அந்த தெய்வத்தின் அருளை பெறுவதற்கான மந்திரம் மற்றும் தந்திரத்தை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். சித்த மரபில் வாலை என்கிற பெண் தெய்வ வழிபாடு பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். வாலை தெய்வம் எத்தனை சக்தி வாய்ந்தது, அதன் மகத்துவம் பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். இன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின் பெயர் "அஞ்சனா தேவி" அல்லது "அஞ்சனை தேவி". இந்த தெய்வத்தைப் பற்றிய தகவல்கள் என பார்த்தால்  அரிதாய் ஒன்றிரண்டு குறிப்புகளே எனக்குக் கிடைத்திருக்கிறது.  ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும்.  சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில்  நான் பார்த்

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக

Image
  சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக வரையலாம் என்கிறார் அகத்தியர். அஷ்ட கர்மங்கள் என்பது வசீகரணம் (ஒன்று தன்னால் கவரப்படச் செய்வது), மோகனம் (மனமயக்கத்தை ஏற்படுத்துவது), ஆகர்ஷணம் (ஒரு பொருளைத் தன்னை நோக்கி வரச்செய்வது), உச்சாடணம் ( ஒரு பலனுக்காக மந்திரம் செபிப்பது), ஸ்தம்பனம் (ஒன்றன் இயற்கையான செயல்பாட்டை நிறுத்துவது), வித்வேஷணம் (ஒருவர் ஒன்றை வெறுக்கச் செய்வது), பேதனம் (இருவரிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்துவது), மாரணம் (இறப்பை ஏற்படுத்துவது)

கணநாதர் உபாசனா விதி

Image
  கணநாதர் உபாசனா கணநாதர் உபாசனா விதி சித்தர் வழி ஜோதிடம் மற்றும் மாந்த்ரீகம் தொடர்புக்கு ஜோதிடர் திவ்யபாரதி தொலைபேசி எண் +917010389042 வாட்ஸ்அப் எண் +919578053581 பிராதக்காலத்தி லெழுந்திருந்து ஸ்நானபானஞ் செய்து பட்டு வஸ்திரம் அல்லது நார்மடி அரையில்டுத்தி விபூதி யணிந்து அனுஷ்டான முதலியதை முடித்து பரிசுத்தமான விடத்தில் தன்னந்தனியனாய் வீற்றிறுந்து யாதொரு சிந்தனாவஸ்தையுமின்றி அடியிற் கூறியவாரு தியானஞ்செய்து சக்ரமெழுதி பூஜையில் வைத்து தூபதீபங் கொடுத்து மூல மந்திரத்தை ஜெபிக்கவும். விக்னேஸ்வரர் மந்திரம் ஓங் றீங் அங் உங் சிங் கணதேவாய நம,சகல துரிதபூத வாதைகளும் நசிமசி 11 நாள் உரு 1008- ஜெபிக்கவும் சித்தியாம். ஓரு வெற்றுலையில் அல்லது உன்ளங்கையில் விபூதி பரப்பி அதில் இச்சக்கரத்தை ஐங்கோணமாய்க் கீறி அதிற் பீஜாசட்ரங்களை வரைந்து அதைச் சுற்றிலும் ஓங்காரத்தைப் போட்டு மூலமந்திரஞ் செபிக்க சகல காரியங்களுஞ் ஜெயமாம். பல நோய்களும் அகலும். பூஜை விவரம் செம்பு அல்லது மண் கலத்தில் சுத்தமான ஜலம் சுத்தியாய் மொண்டுவந்து அதில் மாவிலைக்கொத்து போட்டு கும்ப வஸ்திரங்கட்டி மஞ்சள் குங்குமம் அட்சதை புஷ்பஞ் சாத்தி அதன்முன் வ

காத்யாயணி யந்திரம் மந்திரம்

Image
  காத்யாயணி யந்திரம் மந்திரம் மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள் மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் புரிந்து செயல்படுத்தி நலம் பெற தொடர்பு கொள்க ஜோதிடர் திவ்யபாரதி தொலைபேசி எண் +917010389042 வாட்ஸ்அப் எண் +919578053581 மூலமந்திரம் ஓம் நமோ பகவதி ஸ்ரீம் தும் ஸம் காத்யாயனி மஹாமாயே திரிபுரி தமனி கால கண்டி ஐம் க்லீம் ஸௌம் ஹ்ரீம் ஹீம் பட் ஸ்வாஹா பூஜை முறை இந்த எந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து அபிசேகம் செய்து சந்தனம் குங்குமம் புனுகு தடவி பீடத்தில் வைத்து அதன் முன் வாழைஇலை போட்டு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, அவல், கடலை, சுண்டல், வடை, பால், பொங்கல் இவைகளை வைத்து தூப தீபம் காட்டி கிழக்கு முகமாய் அமர்ந்து 1008 உரு வீதம் 11 தினம் ஜெபிக்க சித்தியாகும் விவாகம் ஆஹாத பெண்களுக்கு இந்த தகட்டை தாயத்தில் அடைத்து பூசித்துகட்ட விவாகம் சீக்கிரம் முடியும் சகல பேய்பில்லி சூனியம் பைத்தியம் இவைகள் விலகும் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்

அகத்தியர் தியானம்

Image
  அகத்தியர் தியானம் மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள் மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் புரிந்து செயல்படுத்தி நலம் பெற தொடர்பு கொள்க ஜோதிடர் திவ்யபாரதி தொலைபேசி எண் +917010389042 வாட்ஸ்அப் எண் +919578053581 அகத்தியர் தியான மந்திரம் பலரும் தவறாக உச்சரித்து வருகிறார்கள் ஓம் சிம் பம் என்று பம் அல்ல வம் உச்சரிப்புகள் மாற்றி செபித்து ஒரு பலனும் இல்லை உச்சரிப்பு மாறும்போது மந்திரத்தின் பொருள் மாறுகிறது சரியான அகத்தியர் தியான முறையை பதிவிட்டுள்ளேன் பயன்படுத்தி நலம் பெறுங்கள் முனிவர்களிலேயே மிகவும் சிறப்பு வாய்தவர் அகத்திய முனிவர். ஜோதிடம் வைத்தியம் மாந்திரீகம் வர்மம் அனைத்து கலைகளிலும் சிறப்பு மிக்கவர் தற்போதும் இவர் உயிருடன் நம் மத்தியில் இருப்பதாக ஐதீகம். வித்தைகளில் ர சவாத வித்தை என்று ஒன்று உண்டு. அதாவது ரசமணி செய்தல் இரும்பு செம்பு பித்தளை போன்ற உலோகங்களை தங்கமாக மாற்றுதல் இவை ரசவாதக்கலை எனப்படும். அக்காலத்தில் முனிவர்கள் சிலர் வீடுகளில் வந்து தர்மம் கேட்பார்கள் ஏழைகளின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீட்டில் உள்ள சிறு துண்டு இரும

அன்னையின் அருள் உருவம் நாம் நினைத்தபோது நமது கண்முன் தோன்ற

Image
  யந்திரத்திற்கு உரிய பாடலும் மந்திரமும் மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள் அதிகம் அறியப்படாத மெய்யான மாந்த்ரீகம் மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் புரிந்து செயல்படுத்தி நலம் பெற தொடர்பு கொள்க ஜோதிடர் திவ்யபாரதி தொலைபேசி எண் +917010389042 வாட்ஸ்அப் எண் +919578053581 காப்பு : அகரம் முதல் உகார மெய்ப்பொருளே காப்பு ஐங்கரனும் வல்லபயாம் சக்தி காப்பு எகாரமதில் எழுந்தருளும் சிவமே காப்பு எண் திசை எங்கும் நிறைந்த பராபரமே காப்பு சுகாதித்தம் என்னும் ஜோதி காப்பு சுத்த பரிபுரணமாம் தேவி மனோன்மணி காப்பு செகம் புகழும் மெஞ்ஞான குரு தேசிகனெ காப்பு செந்தமிழுக்கு உதவும் சிவ சுப்பிரமணியம் காப்பு - இதனை ஒரு முறை மனதில் தியானம் செய்து கொண்டு பின்பு பாடலை பாடவேண்டும். பாடல் அரன் இடபாகம் கொலுவிருக்கும் அம்மை உமையே பார்வதியே திரளாத கன்னியாகுமரி என்னை தினமும் காக்கும் பராபரயே பரத்தின் மொருவரசு சங்கு சக்தி கைலாச ஈஸ்வரி செல்வி துர் ஆசை போக்க என் முன்னே வருவாள் திரிபுரயீஸ்வரியே! ஓம் திரிபுர சுந்தரி சௌந்தரி திரிலோக நாயகி தீப ஒளி பிரகாச ரூபி திவ்விய வாலை பரமேஸ்வரி த