சகல காரியத்திற்கும் வசியமுண்டாக

 

சகல காரியத்திற்கும் வசியமுண்டாக


மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்


மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற

தொடர்பு கொள்க

ஜோதிடர் திவ்யபாரதி

தொலைபேசி எண்

+917010389042

வாட்ஸ்அப் எண்

+919578053581


மந்திர சக்கரம்


இந்த மந்திர சக்கரத்தை முன்னதாகவே பதினாயிரம் உருப்

போட்டு சித்தி செய்து கொண்டபின்பு மந்திரிக்க ஆரம்பஞ் செய்ய

வேண்டும்.


மந்திர ஆரம்பம்.


செம்புத் தகட்டில் கீழ்கண்ட சக்கரம் போல் மந்திர

அட்சரங்களையெழுதி பூஜையில் வைத்து பூஜாவிதி முறைப்படி தேங்காய்

பழம் புஷ்பம் சூடன் சாம்பிராணி தீபதூபங்கொடுத்து வெண்மை

புஷ்பத்தினால்


"ஹரி ஒம் அவ்வும் சிவயநம சுவாஹா"


வென்று

ஆயிரத்தெட்டுருப் போட்டு இந்தத் தகடுகட்டிக்கொள்ளக் கூடியவர்களை

பேரைக்கேட்டு (1008) உருச்செபித்து தகட்டைத் தங்கத்தாயித்துக்

குள்ளடைத்து கட்டிக்கொள்ள வசியமும் முகம் வசீகரமு முண்டாகும்.

அநேக லாபம் கிடைக்கும். 

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக