மோகினி வசிய மந்திரம்
மோகினி வசிய மந்திரம்
மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்
மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற
தொடர்பு கொள்க
ஜோதிடர் திவ்யபாரதி
தொலைபேசி எண்
+917010389042
வாட்ஸ்அப் எண்
+919578053581
மோகினி வசிய மந்திரம்
ஓம் நமோ பகவதி, மகாமோகினி,
ஓங் நங் நமசிவய நம:
இந்திரன் தந்த நீர், இறையவன் தந்த நீர், சூலகபாலி பரமேஸ்வரி தந்த நீர்,
என்னை விட்டு எதிரே நின்று, என் முகங் கண்ட பேர் எதிரியினிடஞ் சென்று புல்லுருகி, பாதாளஞ் சிதறவுருகி, காமமுருகி, கட்டுருகி, முன்கை திருகி, முழங்கால் திருகி சக்கரத் திருகி, சூலந்திருகி, சுடுகாடு திருகி, சுடுகாட்டிலிருக்கும் உத்திரிமேல் திருகி காளி காளாஸ்திரி, எங்கள் திருநீலகண்ட சுவாமி மேலாணை திருகி முருக்கிக் கொண்டோடிவா, காளி, சாமுண்டி, தக்கன் தலையை யறுத்தவளே, கபால சூலந்தரித்தவளே, சுடலைமோகினி இன்னார் மேல் கொண்டோடிவா சுவாகா.
இதற்கு சுத்த பூஜை செய்து 1008 ௨௫ செபிக்க சித்தியாகும். எதிரியின் பேரைச் சொல்லி விபூதியில் மேற்கண்ட சக்கரத்தை எழுதி அந்த விபூதியை நெற்றியிலணிந்து தான் நினைத்தவர் எதிரில் திரிய அவர்கள் உடனே வசியமாவார்கள். இதனால் சகல வசியமும், சர்வ காரியானுகூலமும் நினைத்தபடி முடியும். வழக்கு வெல்லும், எதிரி அஞ்சுவான். சத்துருக்கள் மித்துருக் களாவார். சகலமும் ஜெயமாகும்
Comments
Post a Comment