அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள் மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற தொடர்பு கொள்க ஜோதிடர் திவ்யபாரதி தொலைபேசி எண் +917010389042 வாட்ஸ்அப் எண் +919578053581 கீழ்காணும் யந்திரத்தை பஞ்சலோகத் தகட்டிலோ அல்லது செப்பு தகட்டிலோ எழுதி ஒரு தட்டில் வைத்து அதிகாலை சூரிய உதயத்தின் போது சூரிய ஒளிபடும் படி வைத்து விளக்கு ஏற்றி பால் பொங்கல் வைத்து கற்கண்டு நிவேதனமாக வைத்து தேங்காய், பழம் கற்பூரம், தாம்பூலம், ஊதுவத்தி கொண்டு சூரியனை நோக்கி நின்றவாறு தாமரை மலர் இதழ்களால் அர்ச்சனை செய்வது போல சூரியனை நோக்கி கீழ்க்கண்ட மந்திரத்தைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். “ஓம் அவ், சிவயநம ஓம் உவ், வயநமசி ஓம் லம், நமசிவய ஓம் சும், நமசிவ ஓம் டம், மசிவயந ஓம் ரம், சிம், சிவயசிம ஓம் தம், அம், ரங், ரீங் ஓம் கம், ரீங், சிம், சிவ ஓம் அம், உம், சிம், சிரீங், சிம்'' இவ்வாறு 108 முறைகள் கூறி தூப தீபம் காட்ட சித்தியாகும். இத்தகட்டை சிறிதாக எழுதி தாயத்தில் அடைத்துக் கட்டவோ, பெரித
Comments
Post a Comment