பஞ்ச பூதங்களும் மந்திர சித்தியும் சகல சித்துக்கள் கைகூட
பஞ்ச பூதங்களும் மந்திர சித்தியும்
சகல சித்துக்கள் கைகூட
மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்
மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற
தொடர்பு கொள்க
ஜோதிடர் திவ்யபாரதி
தொலைபேசி எண்
+917010389042
வாட்ஸ்அப் எண்
+919578053581
பஞ்ச பூதங்கள் தாம் உலக இயக்கத்தின்
ஆதாரம். அவை ஆகாசம், பிரிதியு, அப்பு, தேயு,
வாயு
இதில் பிரிதியு
என்பது மண். அப்பு என்பது நீர். தேயு என்பது
நெருப்பு, வாயு என்பது காற்று. ஆகாயம் என்பது
வானம் இது அகண்டபரப்பு என்னும் பொருளாகும்
பிரிதியு என்பது நான்கு கோண வடிவம்.
அதாவது நான்கு மூலைகள் கொண்ட சதுரம்.
இதன் எழுத்து ‘ந'. இதன் தேவதை பிரம்மா. இதன்
தொழில் படைத்தல். இதன் உயிர் எழுத்து 'அ'.
சரஸ்வதி தேவியின் அருள் பெறவும் இந்தச் சக்கரம்
பயன்படும். இதனை ‘பிருதிவி' என்றும் கூறலாம்.
இதன் தத்துவம்-மண்.
இதன் நிறம் - பொன்.
இதன் பீஜ அட்சரம்-ணை,
இதன் பட்சி-வல்லூறு.
இதன் சுவை-இனிப்பு.
இதன் எண்-10.
இதன் வசிய மந்திரம்-நம்- நங்-கிலி-ரீங்.
பஞ்ச லோகத்
தகட்டில் அல்லது
செப்புத் தகட்டில்
கீழே படத்தில் உள்ள
யந்திரம் எழுதி
பூஜைக்குரிய
பொருள்களோடு
குறிப்பிட்டு உள்ள
மந்திரத்தை உரு
வேற்றி வர வேண்டும். லட்சம் முறை
உருவேற்றியதும் சித்தியாகும்
இதனால்
சகல சித்தும் உண்டாகும். குழந்தை
இல்லாதவர்களுக்கு இந்த உருவேற்றிய தகட்டைச்
கட்ட, குழந்தைப் பேறு கிட்டும்.
Comments
Post a Comment