மனநோய்கள் நீங்கும் மற்றும் ஸர்வ ரோகமும் நிவர்த்தி ஆகும்

 

மனநோய்கள் நீங்கும் மற்றும்

ஸர்வ ரோகமும் நிவர்த்தி ஆகும்


மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்


மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற

தொடர்பு கொள்க

ஜோதிடர் திவ்யபாரதி

தொலைபேசி எண்

+917010389042

வாட்ஸ்அப் எண்

+919578053581


ஸ்லோகம்

தனோது க்ஷேமம் நஸ்தவ வதன சௌந்தர்ய லஹரி

பரீவாஹஸ்ரோத: ஸரணிரிவ ஸமந்த ஸரணி

வஹந்தீ சிந்தூரம் ப்ரபலகபரீ- பார - திமிர

த்வஷாம் ப்ருந்தைர் - பந்தக்ருதமிவ நவீனார்க்க கிரணம்)


தமிழில் :

காரியருளில் தோன்றுகின்ற மின்னலென நின்றன்

கனிந்த முகமண்டலத்தில் அழகு வெள்ளம் பாய

வாரியென விளங்கிடு சீர் வகுட்டினது முகப்பில்

வட்டாடும் இளங்கதிர் போல் குங்குமமே இலகும்

பேரிருள்தான் இளங்கதிரைச் சிறைப் பிடித்தாற்போல

பிராட்டிநின் சிந்தூரத்திலகமுமே தோன்றும்

சீரியநற் றிலகமுறும் வகுடெமக்கே என்றும்

திகழ் யோக க்ஷேமத்தை தந்திடுமே தாயே


பிரயோக முறை :

நயமான மஞ்சள் பொடி அல்லது குங்குமப்பூப்

பொடியின் மீது யந்திரம் வரைக. ஒரு வெள்ளி தட்டில்

இந்த பொடியை பரப்பி யந்திரம் வரையவும். தினசரி 108

முதல் 1008 வரை தென் கிழக்காக உட்கார்ந்து மந்திரம்

ஜபிக்கவும். சிவப்பு மலர்கள் அல்லது குங்குமத்தால்

லலிதா சஹஸ்ர நாம அர்ச்சனை செய்யவும்.


நைவேத்யம்:

குங்குமம் பூ சேர்த்து காய்ச்சிய பால், தேன், தேங்காய்

பழம். பூஜை முடிந்து இந்த பாலை சாப்பிட்டு வரவும். 

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக